குரு பெயர்ச்சி

Thursday, 7 October 2021

🌹🌹நதி தேவதைகளை அழைக்கும் ஸ்லோகம்!

 

நதி தேவதைகளை அழைக்கும் ஸ்லோகம்!





ஆறு, குளம், கிணறு, பாத்ரூம் என எங்கு குளித்தாலும் சரி தான்; அங்கே நதி தேவதைகளை அழைக்கும் வகையில் ஒரு எளிய ஸ்லோகம் சொல்ல வேண்டும்.






 


கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு!


 


பொருள்: கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி நதி தேவதைகளே! நான் நீராடும் இந்த ஜலத்தில் எழுந்தருளுங்கள்! இந்த ஸ்லோகத்தைச் சொல்லிக் குளிப்பவர்களுக்கு, பாலைவனத்துக்கே சென்றாலும் தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்கும் என்பர்,


 அன்புடன்

 கார்த்திக் நம் பெருமாள் பக்தன் 

No comments:

Post a Comment